திருமதி யோகராணி தர்மலிங்கம் மரண அறிவித்தல்




yogaraniதிருமதி யோகராணி தர்மலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி தர்மலிங்கம் அவர்கள் 15-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா செல்லாச்சி(கோண்டாவில்) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(ரேணுகா அரிசி ஆலை உரிமையாளர்- கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

சேகர், சிவா, சுமதி, சுபேந்தி, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பராணி, சுந்தரதேவி, பத்மலீலா, காலஞ்சென்ற குணேஸ்வரி, சிவமலர், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மூத்த சகோதரியும்,

ஹேமா, ராஜி, குணா, சுரேஷ், விக்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஷ்வரி, காலஞ்சென்றவர்களான பரமேஷ்வரி, பஞ்சநாதன், பாலசுப்ரமணியம், மற்றும் பத்மநாதன், அழகரட்ணம், யசோதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்த்தனா, கோகுலன், யாகுலன், அக்‌ஷயா, அர்த்தனா, பாபு, பிரசாந், பிரசன்னா, திவியா, பிரியா, தரணியா, வின்ஜனா, லக்‌ஷன், மாறன், தர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகின், மாருதன், மான்சி, ஜையலா, மாயோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 23/09/2014, 12:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge/Lower Morden La, Morden SM4 4NU, United Kingdom.
தொடர்புகளுக்கு
சேகர், சிவா, சுமதி — பிரித்தானியா
தொலைபேசி: +442084229963
சுபேந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442087731424
ரேணுகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447587969196

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu