திரு கிருஸ்ணபிள்ளை வரராஜசிங்கம் மரண அறிவித்தல்
யாழ். மாவிட்டபுரம் மடத்தடி செந்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கலை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை வரராஜசிங்கம் அவர்கள் 14-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரிமலர், ஸ்ரீசெல்வநாதன்(ஜெர்மனி), அருணகிரிநாதன், மிருணாளினி, கிருபாகரன், காலஞ்சென்ற வசுதராணி, தயாபரன்(கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்- வவுனியா, உரிமையாளர்- ஸ்ரீ ஐயப்பன் ஒப்பந்ததாரர், ஐயப்ப குருசாமி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வையாபுரி, தங்கமணி மற்றும் இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திசைநாதன், குணேஸ்வரி(ஜெர்மனி), சறோஜினிதேவி, பாலச்சந்திரன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகன்ராஜ், தர்மினி, வசுதா, கல்பனா, காஞ்சனா, பிரவீனா, சிந்துஜன், பிரதீபன், டிலக்சன், லக்சிதா, சஜித், கிருசாந், நிறோஜினி, பவிந்தன், ரதுஷா, ரதீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தக்சகன், பவிஸ்னா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-80,
வியாசர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94242225595
செல்லிடப்பேசி: +94779364248
செல்வநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4925389159935
செல்லிடப்பேசி: +4915219296118