திருமதி குலசிங்கம் வசந்தாதேவி மரண அறிவித்தல்




vasanthateviதிருமதி குலசிங்கம் வசந்தாதேவி மரண அறிவித்தல்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் வசந்தாதேவி அவர்கள் 10-09-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அரசரத்தினம் அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயா, அகிலன், விஜிதா, மாதவன், திலீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரதமோகன், லிங்கேஸ்வரன், விஜித்தா, மோகனப்பிரியா, லாவன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரக்ஸா, ரிஷி, றுலக்ஸன், எழிலன், மதுரிகா, லக்சிகா, கஜிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771922487
விஜயா(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4722101273
பிரியா(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772135223

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu