திரு ஞானதுரை அருண்தயாபரன் மரண அறிவித்தல்




ganathuraiதிரு ஞானதுரை அருண்தயாபரன் மரண அறிவித்தல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானதுரை அருண்தயாபரன் அவர்கள் 10-09-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஞானதுரை, காலஞ்சென்ற இந்திராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

வேதகி அவர்களின் அன்புத் தந்தையும்,

தயானந்தி நந்தகுமார், கிருபானந்தி காந்தராஜா, கலைச்செல்வி உதயகுமாரன், விவேகானந்தி கந்தகுமாரன், மயூரானந்தி சுரேஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/09/2014, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: 35 Wellington St, Howick, Auckland 2014,New Zealand.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/09/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Purewa Cemetery and Crematorium,100-102 St Johns Rd, Meadowbank 1072 New Zealand.
தொடர்புகளுக்கு
கீதா அருண்தயாபரன்(மனைவி) — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6495344596
அம்பலம் ஞானதுரை(தந்தை) — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி: +6492712222

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu