திருமதி சிவபாதசுந்தரம் தவமணிதேவி மரண அறிவித்தல்
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் தவமணிதேவி அவர்கள் 08-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயசூரியன், சுந்தரகுமாரி, சிவகுமார், கமலகுமார், வசந்தகுமாரி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, தேவராஜா(இலங்கை), தியாகராஜா(பிரான்ஸ்), வரதராஜா(இலங்கை), சோதிமலர்(இலங்கை), விமலாதேவி(இந்தியா), காலஞ்சென்ற தனலெச்சுமி, சற்குணராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(பிரான்ஸ்), சந்தானலெச்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஜனி, தியாகலிங்கம், சுசிகலா, வசந்தன், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்வினி, ஆகாஷ், அருண், கார்த்திகா, சுருதிகா, சஜன், லுக்சினி, லுக்ஸன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
51 rue Arthur Papon,
Gretz-armainvilliers,
France.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரியன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33164079353
செல்லிடப்பேசி: +33652171048
கமலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651319054
உதயன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33660936915
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94778094409