திரு வீரகத்தி தம்பையா மரண அறிவித்தல்




veerakathiதிரு வீரகத்தி தம்பையா மரண அறிவித்தல்

யாழ். நெடுங்கேணி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி தம்பையா அவர்கள் 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

கலையரசன்(சுவீடன்), அம்பிகாதேவி, கலைச்செல்வன், கலைவாணன், கலைவாணி, மதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தநாயகி, சற்குணேஸ்வரன், ஜெயந்தி, கவிதா, இந்திரகுமார், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோராஜ், ரவி, வர்ணிகா, ஆர்த்திகா, கரன்யா, கம்சா, திஷானா, நிருஷனா, அஜே, ஆர்ணிகன், கவீன், ஆகாஷ், டயானா அன்பரசி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மகியா அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 08-09-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நெடுங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கலைவாணன்
தொடர்புகளுக்கு
கலையரசன் — சுவீடன்
தொலைபேசி: +4616121865
அம்பிகாதேவி — இலங்கை
தொலைபேசி: +94212262034
கலைச்செல்வன் — இலங்கை
தொலைபேசி: +94212262033
கலைவாணன் — சுவீடன்
செல்லிடப்பேசி: +4687407036
கலைவாணி — சுவீடன்
செல்லிடப்பேசி: +46843764808
மதிவதனி — சுவீடன்
செல்லிடப்பேசி: +46722526558

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu