திரு கதிரவேலு கேதீஸ்வரன் மரண அறிவித்தல்
யாழ். ஆனைக்கோட்டை மூத்தவிநாயகர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கேதீஸ்வரன் அவர்கள் 04-09-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகரத்தினம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
திருமலர்ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(ஜெர்மனி), பிரித்தானியாவில் வசிக்கும் சதீஸ்குமார், அனுஷா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, யோகேஸ்வரன், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபித்தா(இலங்கை), பிரித்தானியாவில் வசிக்கும் கலையரசி, சத்தியமோகன், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திருமுருகராசா, திருமங்களநாயகி, திருமோகனராதா, திருமேனகாதேவி, திருமதிவதனா, திருமதனரூபி, காலஞ்சென்ற கனகசபை, யோகராணி, கமலராணி ஆகியோரின் மைத்துனரும்,
சுஜன், வருண், அர்ச்சுனா, வியாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வேலாயுதம் வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212270626
சுரேஸ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775995844
சதீஸ்குமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442088645750
சதீஸ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110663
அனுஷா — பிரித்தானியா
தொலைபேசி: +441375480557
கார்த்திகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447915064303