திரு சிறிமுருகதாஸ் பாலசுப்பிரமணியம் மரண அறிவித்தல்
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிமுருகதாஸ் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-09-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் ராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப்(ஜெர்மனி), தயானந்தன்(ஜெர்மனி), சமிளா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகன்தாஸ்(கனடா), கண்ணதாசன்(நோர்வே), ஜீவதாசன்(லண்டன்), புவி(ஜெர்மனி), சதீஸ்(ஜெர்மனி), அச்சுதன்(ஜெர்மனி), கேமமாலினி(லண்டன்), கவிதா(ஜெர்மனி), கலையரசி(ஜெர்மனி), காயத்திரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகீரதன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயந்தி, சுதர்சினி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாவதி, அருணகிரி(ஜெர்மனி), யோகவாணி, சிவஞானம்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தேவராஜ் செல்வராணி அவர்களின் அன்புச் சம்பந்தியும்,
கௌசிகா, அபிலாஸ், ஆர்த்திக், சுருதிகா, தர்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கம்சிகா, நிரோஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரித்வின்(நோர்வே) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லீலா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492421223302
தயா(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915737304543
பகீரதன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4740169998