திருமதி மேரிஸ்ரெலா (செல்வி) அமலதாஸ் – மரண அறிவித்தல்
இறப்பு : 2014-08-24
பிறந்த இடம்: நாவாந்துறை
வாழ்ந்த இடம்: நாவாந்துறை
நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரிஸ்ரெலா அமலதாஸ் நேற்று (24.08.2014) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் செலஸ்ரின் ஜோண்ஒவ்ஆக் தம்பதியரின் புதல்வியும், காலஞ்சென்ற மனுவல்திரேசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், அமலதாஸின் (அந்தோனி) அன்பு மனைவியும், டேமியன், றெபேக்கா, பேணாட் ஆகியோரின் பாசமிகு தாயாரும், டிமோவின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் இன்று (25.08.2014) திங்கட் கிழமை பி.ப. 3.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 474/12, சூரியவெளி, நாவாந்துறை வடக்கு, நாவாந்துறை., 077 841 8676, 021 490 6839