திரு பொன்னம்பலம் விஜயராஜன் (விஜயன்) – மரண அறிவித்தல்




vijayarajan-londonதிரு பொன்னம்பலம் விஜயராஜன் (விஜயன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 டிசெம்பர் 1964 — இறப்பு : 24 ஓகஸ்ட் 2014

யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் விஜயராஜன் அவர்கள் 24-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் ஏக புதல்வனும், தவராஜா அன்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,

சணன், நிரோன், சாரா ஆகியோரின் பாசமுள்ள தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீரஞ்சனி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441923821058
சிவா(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817733762
அகிலன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447885752112
திருமதி.செல்வராஜா(சிறியதாய்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084227332
குமணன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525356203

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu