திருமதி சிவமணி செல்வராசா மரண அறிவித்தல்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி செல்வராசா அவர்கள் 15-08-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன், பூங்கோதை, சுடர்விழி, மாதங்கி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயமணி, தனபாலன், தர்மலிங்கம், தவமணி, திருஞானசுந்தரலிங்கம், மனோன்மணி, திலகமணி, வரன், ஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாழன், சுயனியா, ராஜ்குமார், கோபி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588836147
முகுந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777286166
ஈசன் — கனடா
தொலைபேசி: +14168184037