திருமதி இராசமணி பொன்னுத்துரை – மரண அறிவித்தல்
இறப்பு : 14 ஓகஸ்ட் 2014
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி பொன்னுத்துரை அவர்கள் 14-08-2014 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
உஷாதேவி, சாரதாதேவி, நிர்மலாதேவி, றோகினி, சுகந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராசா(மலேசியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தயானந்தம், சிவயோகராஜா, கணேசதாசன், வாசன், ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உமாசுதன் செரினா, கஜதீபன், தாட்சப்பிரியா இயூப், கம்ஷனி, கௌசிகன், கஜாபிரணவி, தனுஷா பிரசாந்த், சரணியா, பிரவீன், அனுஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லீரோய், நுவேலியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் A.F Raymonds, Borella எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பொறளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772865334