திருமதி அன்னம் கந்தசாமி – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-08-10
பிறந்த இடம்: கொக்குவில்
வாழ்ந்த இடம்: வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் அராலி வடக்கு, வட்டுக் கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னம் கந்தசாமி (10.8.2014) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற ஓய்வுபெற்ற உப அதிபர் செல்லப்பா கந்தசாமியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னப்புபாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா அன்னமுத்து தம்பதியரின் அன்பு மரு மகளும், நல்லம்மா, காலஞ்சென்றவர்களான இராசதுரை, பவளம், அமுதம்மா, அன்னலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், நாகேஸ்வரி, நாகராஜேஸ்வரி (கனடா), நாகதவபாலசுப்பிமணியம் (ஓய்வுபெற்ற மின்னியலாளர், யாழ். பல்கலைக்கழகம்), நாகசிவகுமாரன் (கனடா), நாகசாந்தகுமாரன் (ஆஸ்திரேலியா), நாகஜெயகுமாரன் (அகில இலங்கை சமாதான நீதிவான், எழுதுவினைஞர் யாழ். பல்கலைக் கழகம்), நாகநந்த குமாரன் (வவுனியா), நாகஅருட்குமாரன் (கனட), நாகரஞ்சினி (கனடா), நாகலோஜனி (லண்டன்), நாகசொரூபி (கனடா) ஆகி யோரின் அன்புத் தாயும், கந்தசாமி (ஓய்வுபெற்ற பொலிஸ் இன்ஸ் பெக்டர்), சண்முகலிங்கம் (கனடா), புஸ்பராணி, அருட்சோதி, விண்மதி, யமுனாதேவி (யாழ்.பல் கலைக்கழகம்), கமலவதனி, யசித்தா, கதிரமலைநாதன் (கனடா), ஜெயக்குமார் (லண்டன்), சர்வேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், அஜந்தினி, பாஸ்கரன் (பொறியியலாளர்), சுதர் சினி, ஜெயந்தினி, ரூபதர்சினி (டாக்டர்), ரதிமதி, சசிகலா, சுகந்தினி, திருக்குமார் (பொறியிய லாளர்) இந்திரா, உஷாநந்தினி, மகிந்தகுமார் (பொறியியலாளர்), யோகவித்தியா, சுகுணகுமார் (யாழ். பல்கலைக்கழகம்) தேனுகா, சங்கீதா (டாக்டர்), தர்சிகா, ஜனனி, தக்சினி, சஞ்சுதா, குமரன், சிந்துஜா, சஞ்ஜயன் (லண்டன்) அச்யுதன் (யாழ். பல்கலைக்கழகம்), அஜித்குமார் (விபுலாநந்தா கல்லூரி, வவுனியா) கோசிகன், அபி நயா, கோசிகா, நிஜானி, தேவகி, திவாகரன், சிஜாமினி (கணக் காய்வாளர்), துஷ்யந்தி, லோஜிகா, ஜெயசுஜி, ஜெயமாறன், ஜெய கிருஷ்ணா, சர்வசொரூ பன், ஈஸ்வரரூபன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கிருசாந்தி, குகவேள், லோகிஷன், கீர்த்தன், பிரவின், மீரா, ரூபிகா, சுருதி, சுவேதன், சானுஜா, சுபீட்சன், கிருஜன், கோபி சன், தெசான், ஷஸ் மிதன், டிலிசியா, ரெஜினா, அஜித், சிவானி, தணிந்தன், அஸ் வினி, மதுஷா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.08.2014) வியாழக் கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி வடக்கு இந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பிள்ளைகள், மருமக்கள்.
தொடர்புகளுக்கு
பிள்ளைகள், மருமக்கள். – “அன்னமாளிகை” அராலி வடக்கு, வட்டுக்கோட்டை