பெயர் : தம்பு சிவஞானசுந்தரம்
பிறப்பு :
இறப்பு : 2013-01-27
பிறந்த இடம் : ஏழாலை
வாழ்ந்த இடம் : ஏழாலை
பிரசுரித்த திகதி : 2013-01-30
ஏழாலை கிழக்கைச் சேர்ந்த தம்பு சிவஞானசுந்தரம் (இளைப்பாறிய உபதபாலதிபர்-ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய அறங்காவலர்) 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு-சவுந்தரம் தம்பதியரின் அன்பு மகனும், தங்கேஸ்வரியின் (ஓய்வு பெற்ற ஆசிரியை, ஊரெழு கணேச வித்தியாசாலை) அன்புக் கணவரும், பர்வதவர்த்தினி (வதனி-சுவிஸ்), சிறிமுருகதாஸ் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவவர்த்தினி, தேவவர்த்தினி மற்றும் அருள்முருகன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவஞானவதியின் அன்புச் சகோதரனும் சண்முகராசாவின் (Retired Postmaster) மைத்துனரும் ராஜகிருஸ்ணனின் (சுவிஸ்) அன்பு மாமனாரும் விதுரி, ருஷானி (சுவிஸ்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 31-01-2013 வியாழக்கிழமை மு.ப 10 மணிக்குநடைபெற்று பூதவுடல் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் – ஏழாலை கிழக்கு, ஏழாலை , 021 373 7992.