திருமதி செல்லமுத்து கந்தசாமி – மரண அறிவித்தல்




sellamuththuதிருமதி செல்லமுத்து கந்தசாமி – மரண அறிவித்தல்

இறப்பு: 2014-08-07
பிறந்த இடம்: இணுவில்
வாழ்ந்த இடம்: டச்சுவீதி கோப்பாய் தெற்கு, கோப்பாய்

இணுவிலைப் பிறப்பிடமாகவும் டச்சு வீதி, கோப்பாய் தெற்கு கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லமுத்து கந்தசாமி அவர்கள் நேற்று (07.08.2014) வியாழக்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும், கந்தையா பிள்ளை, கனகலிங்கம், நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான கணேசு, சுப்பிரமணியம், சரஸ்வதி மற்றும் சோதிப்பிள்ளை, முருகையா, இரத்தினம்மா, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் யோகம்மா, காலஞ் சென்றவர்களான மீனலோயினி, துரைராசா ஆகியோரின் மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (08.08.2014) வெள்ளிக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இருபாலை செக்கடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – டச்சுவீதி கோப்பாய் தெற்கு, கோப்பாய்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu