செல்வி சாரதா நவரத்தினம் – மரண அறிவித்தல்
இறப்பு – 2014-08-02
பிறந்த இடம்: காரைநகர்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வி சாரதா நவரத்தினம் நேற்று (02.08.2014) சனிக்கிழமை பிரான்ஸில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு நவரத் தினம்தனபாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், பாக்கியராசா, ஸ்ரீகாலலக்ஷமி, தர்மரா (M.G.R), லலிதா, கோகனன்த, நிர்மலாதேவி, அரிகரராசா ஆகியோரின் அன்பு சகோதரியும், நாகபூஷனி, காலஞ்சென்ற குலசேகரம் மற்றும் சுந்தராம்பாள், கனசுந்தரம், நடராசா, பாலசுப்பிரமணியம், சிவமலர் ஆகியோரின் மைத்துனியும், கோபிராஜ், பத்மஜா, கோபிரஞ்சன், பிரணவராஜ், அபிநயனி, அபிராம் ஆகியோரின் மாமியும், சுகிர்தராசா, சற்குணராசா, விமலராசா, ஸ்ரீகுலராசா ஆகியோரின் சிறியதாயும், தேவஜெனனி, தேவரஜனி, காலஞ்சென்ற தேவரஜீவன் மற்றும் தேவசஞ்சீவன், ஜெனனி, அனிக்கா, ரேவதி, காயத்திரி, கௌரி, குகன் ஆகியோரின் பெரிய தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05.08.2014 பிரான்ஸில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : ந. தர்மராசா
தொடர்புகளுக்கு
ந. தர்மராசா – மல்லிகை, காரைநகர். , 077 603 3259