பெயர் : இரத்தினசபாபதி சிவகாமசுந்தரி (நயினாதீவு)
பிறப்பு :
இறப்பு : 2013-01-28
பிறந்த இடம் : நயினாதீவு
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி
பிரசுரித்த திகதி : 2013-01-30
நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவிம் திருநெல்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தின சபாபதி சிவகாமசுந்தரி நேற்று முன்தினம் (28.01. 2013) திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வே.க.கனகசபை சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கா. பொன்னம்பலம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கா.பொ. இரத்தினசபாபதியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தவமணிதேவி மற்றும் நாகேஸ்வரி, கோகிலாம்பாள், குலசிங்கம் (கிராம அலுவலர் வேலணை தெற்கு, கிழக்கு), கனகசபை (ஹொலன்ட்), மகேஸ்வரன் (கல்விவலயம், தீவகம்), தங்கராணி (ஜேர்மனி), பொன்னம்பலம் (மனித வளஅபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம், தெல்லிப்பழை) ஆகியோரின் அன்புத் தாயும், உதயபாரதிலிங்கம் (சுவிசர்லாந்து), வசந்த குணநாதன் (நில அளவைத் திணைக்களம், யாழ்), இரத்தினதேவி (ஆசிரியை, யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), லோகேஸ்வரி (கொலன்ட்), நந்தினி, சிவனேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், இலட்சுமணன், சரவனமுத்து மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சோமசுந்தரம், Dr.காசிலிங்கம், புவனேஸ்வரி, லாடாதேவி, காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, இராமச்சந்திரன் மற்றும் தங்கரத்தினம், உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சரஸ்வதி, அற்புதராணி, நடேசபிள்ளை, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், தமிழ்மாறன், நாகரூபன் (மென்பொருள் வடிவமைப்பாளர் வவுனியா), சாருஜன், இரத்தினேஸ், அமுதீசன், அர்ச்சனா, அட்சரன், அயிலவன், அருள்நேசன், நவரூபினி, லாவன்ஜா, சரன்ஜா, குணாளன், சயன், ஹர்சனா, லருஸ் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.01.2013) வியாழக்கிழமை மு.ப. 10.00மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்துக்காக கொக்குவில் இந்த மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற் றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – இல. 48/3B, பலாலி வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.