பெயர்: திருமதி தங்கமுத்து தவமணி
பிறப்பு: –
இறப்பு: 2012-11-30
பிறந்த இடம் :மறவன்புலோ
வாழ்ந்த இடம்: மறவன்புலோ
பிரசுரித்த திகதி: 2013-01-01
மறவன்புலோ கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து தவமணி நேற்று முன்தினம் (30.12.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் அ. தம்பிமுத்துவின் பாசமிகு மனைவியும், தங்கரத்தினம், காலஞ்சென்ற வேல்முருகு மற்றும் செல்வநாயகம் (சுவிஸ்), இராசபூபதி (இத்தாலி), சிவானந்தராசா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.01.2013) புதன் கிழமை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மறவன்புலோ இந்து மயானத்தில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மறவன்புலோ கிழக்கு, மறவன் புலோ.