செல்வன் கனகேஸ்வரன் மோகனதீபன் மரண அறிவித்தல்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரன் மோகனதீபன் அவர்கள் 23-07-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி கனகேஸ்வரன் தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகள், ஆறுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நந்தினி(இலங்கை), மோகனரூபன்(சுவிஸ்), காலஞ்சென்ற நிமாலினி, சேரலாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாஸ்கரன்(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பகீர்த்தணன்(இலங்கை), கிருஸ்ணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகனரூபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789106672
சுதாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777420692