கோபாலராசா உதயசீலன் (சீலன்) – மரண அறிவித்தல்




Kopalaraca utayacilan (Cilan)
பெயர் : கோபாலராசா உதயசீலன் (சீலன்)
பிறப்பு :
இறப்பு : 2013-01-29
பிறந்த இடம் : கச்சேரி
வாழ்ந்த இடம் : கச்சேரி
பிரசுரித்த திகதி : 2013-01-30

கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலராசா உதயசீலன் நேற்று (29.01.2013) செவ்வாய்க்கிழமை அகாலமரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசாசரஸ்வதி மற்றும் சின்னையா மரகதம் தம்பதியினரதும் அன்புப் பேரனும், கோபாலராசா (உதயன்) சாந்தி தம்பதியர்களின் பாசமிகு மகனும், உதயசந்திரிகா, உதயசந்துரு (பிரான்ஸ்), உதயஜெகன் (பொலிஸ் கொன்ஸ்ரபிள்), உதயரூபினி, உதயசுபேசன் (யா/கனகரத்தினம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், விக்னேஸ்வரனின் அன்பு மைத்துனரும், கம்சியாவின் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கியைகள் (30.01.2013) புதன்கிழமை மு.ப.10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவு டல் சித்துப்பாத்தி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – 244/12, கண்டி றோட், அரியாலை.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu