திரு நல்லவைரன் நரசிவமூர்த்தி மரண அறிவித்தல்
புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லவைரன் நரசிவமூர்த்தி அவர்கள் 11-07-2014 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனி Bochum இல் காலமானார்.
அன்னார், தியாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகாந்த் அவர்களின் அன்புத் தந்தையும்,
நவீனா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உமாகாந்த்(மகன்)
நிகழ்வுகள்
தகனம்
திகதி: புதன்கிழமை 16/07/2014, 01:30 பி.ப
முகவரி: Hauptfriedhof Freigrafendamm, immanuel kant str 52, 44803, Bochum, Germany
தொடர்புகளுக்கு
உமாகாந்த்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491705368112
சிவநாதன்(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915212366108