திரு நடேசபிள்ளை ஆனந்தகுமார் மரண அறிவித்தல்




anathakumarதிரு நடேசபிள்ளை ஆனந்தகுமார் மரண அறிவித்தல்
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசபிள்ளை ஆனந்தகுமார் அவர்கள் 10-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடேசபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னதம்பி தங்கமுத்து(கோப்பாய் வடக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

வர்சிகன், ராகவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார், ரஜனி, செல்வகுமார், சாந்தி, சிவகுமார், சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 15/07/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 15/07/2014, 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சிவசோதி(மனைவி) — கனடா
தொலைபேசி: +14162983237
தவலிங்கம்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168183196
ரூபன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16479238283
தீபன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14165089471

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu