திருமதி செல்வானந்தம் செட்டியம்மா மரண அறிவித்தல்




seddiyammaதிருமதி செல்வானந்தம் செட்டியம்மா மரண அறிவித்தல்

யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வானந்தம் செட்டியம்மா அவர்கள் 08-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி(திருகோணமலை), புஷ்பராணி(தொண்டமானாறு), கனகதாஸ்(கனடா), பத்மராணி(தொண்டமானாறு), ஜெயராணி(தொண்டமானாறு), செல்வதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராசலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஸ்வநாதன்(திருகோணமலை), சிவசம்பு(தொண்டமானாறு), மகாதேவன்(தொண்டமானாறு), துரைசிங்கம்(தொண்டமானாறு), ஸ்ரீவதனி(லதா- கனடா), சத்யா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிதா(திருகோணமலை), விஜிதா உதயகுமார்(ஹொங்கொங்), ஸ்ரீராம் கோகிலா(லண்டன்), ஜெனித்தா உலகதாஸ்(திருகோணமலை), வினோதா சதீஸ்(பிரான்ஸ்), அனுஷா(லண்டன்), ராஜன்(பிரான்ஸ்), நிஷா(ஜக்கிய அமெரிக்கா), பிரியன்(ஜக்கிய அமெரிக்கா), தவரூபன் அஜந்தினி(கனடா), ரெஜித்தா(தொண்டமானாறு), ஜெயந்தன்(தொண்டமானாறு), விஜயன்(தொண்டமானாறு), காஜிபன்(கனடா), சிந்துஜன்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்(லண்டன்), தீபன்(ஸ்பெயின்), சாஜினி ஜெகன்(பிரான்ஸ்), அஜந்தினி(தொண்டமானாறு), மயூ(தொண்டமானாறு), பவான்(தொண்டமானாறு), ஜெயமாதூரி(தொண்டமானாறு), ஜெனீஷ்கா(தொண்டமானாறு), ஜெரேகா(தொண்டமானாறு), அஜிபன்(லண்டன்), லைஷன்(லண்டன்), அஸ்விகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447875445970
கனகதாஸ் — கனடா
தொலைபேசி: +14165514445
ரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776506660
ராஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753477388

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu