திருமதி அன்னலக்ஷ்மி குமாரசாமி மரண அறிவித்தல்
வவுனியா குடியிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலக்ஷ்மி குமாரசாமி அவர்கள் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை சிவபாக்கியலக்ஷிமி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசாமி(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி(ஜெர்மனி), ஆனந்தி(பிரான்ஸ்), கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன், பாலசுந்தரம், பரமேஸ்வரன், காலஞ்சென்ற சோதிமலர், கணேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீதரன்(ஜெர்மனி), முத்துராஜா(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மோகன், யமுனா(கனடா), சிவாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
கீர்த்தன், டிலக்ஷன், நிமல்ஜன், சுவாதிகா, மதுஷிகா, ராகவி, வர்ஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148521827
வசந்தி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +492349250131
ஆனந்தி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33146807561
குமாரசாமி(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94242223292