பெயர் : கந்தையா கிருஸ்ணதாஸ்
பிறப்பு :
இறப்பு : 2013-01-26
பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : வவுனியா
பிரசுரித்த திகதி : 2013-01-28
காரைநகர், கருங்காலியைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை (ஜோசப் வாஸ் வீதி) வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கிருஸ்ணதாஸ் 26. 01. 2013 சனிக்கிழமை இறைபதமடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சோமநாதர் கந்தையா மீனாட்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் சுந்தரம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், சோமதாஸ், சாரதாதேவி, மேகலாதேவி, கமலாதேவி, ரவீந்திரன், ஜானகி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆனந்தசிவம், ரவீச்சந்திரன், ஜெயரதன் (தாய், சேய் நலவைத்திய அதிகாரி, பிராந்திய சுகாதார பணிமனை, வவுனியா), ரேவதி, தேவதாஸ் ஆகியோரின் அன்பு மாமனும் அஜீவ், சஜீவ், மலீஷா, தஜந்தினி, மனோஜன், நிலோஜன் (வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), சாருஷா, மோனிஷா, சந்தோஸ், கேஷிகா (அட்வென்டீஸ் சர்வதேச பாடசாலை, வவுனியா) டேசிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (29.01.2013) செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இறம்பைக்குள மயானத்துக்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிரந்தர முகவரி:
பொன்னாவளை வீதி, கள பூமி, காரைநகர்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – தற்காலிக முகவரி: ஜோசப் வாஸ் வீதி, இறம்பைக்குளம், வவுனியா.