திரு செல்வராஜா செல்வக்குமார் மரண அறிவித்தல்




selvakumarதிரு செல்வராஜா செல்வக்குமார் மரண அறிவித்தல்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா செல்வக்குமார் அவர்கள் 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வராஜா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தமிழ்மாறன், தமிழரசி, செந்தாளன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிஷ்ணகுமார், துசந்தி, சசிகலா, குணாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதனரூபி, தேவராணி, நகுலானந்தன், கிரிதரன், பிரபாகரன், ஜெயபாலன், விஜயபாலன், நந்தினி, தேவரஜனி, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +493049200417
கிரிஷ்ணகுமார்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459397131
சகோதரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148300243
— — இலங்கை
தொலைபேசி: +94212227209

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu