திருமதி அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை மரண அறிவித்தல்
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, தங்கராசம் தம்பதிகளின் அன்பு மகளும்,
அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
எட்வேட் செசிலிம்மா(மலர்), அந்தோனிப்பிள்ளை அமிர்தநாதர், அருட்தந்தை A.M ஸ்ரிபன்(செபமாலைதாசர் சபை), ஸ்ரனிஸ்லோஸ் அமுதா, காலஞ்சென்ற எமிலியானுஸ்(குணம்), எட்வேட்(பாலு), அருட்சகோதரி A.M பத்திமா(நல்லாயன் சபை), யூலியஸ்(நிமல்), விக்ரர் றகுணா, பிறேமன் றெக்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அருளானந்தம், எஸ்தாக்கி அந்தோனியாப்பிள்ளை மானிக்கம்மா, அருள்ராசா திரேசம்மா, மைக்கல்ராஜா மாசில்லா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்வேட்(காந்தி), பத்மாவதி, ஸ்ரனிஸ்லோஸ், கெளறி, சகிலா, விக்ரர், பிறேமன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை 26-06-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணிக்கு நாவாந்துறை பரலோக அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நாவாந்துறை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212223671
– — இலங்கை
தொலைபேசி: +94212223688
செல்லிடப்பேசி: +94774954532