திருமதி மரி ஆன் செபஸ்ரியான் மரண அறிவித்தல்




marianதிருமதி மரி ஆன் செபஸ்ரியான் மரண அறிவித்தல்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மரி ஆன் செபஸ்ரியன் அவர்கள் 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியான், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பிலோமினா, பாக்கியநாதன், யேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராணி, அஞ்சலின், அனி, லெனாட், ஜெரால்ட் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

திரு.திருமதி யேசுதாசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/06/2014, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hôpital intercommunal de Montfermeil, 10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 25/06/2014, 04:00 பி.ப
முகவரி: Crematorium Champigny, 480 Avenue Maurice Thorez, 94500 Champigny, France
தொடர்புகளுக்கு
யேசுதாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33954441649
ராஜசிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695288375

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu