திரு நவமூர்த்தி நாயகம் இளையதம்பி மரண அறிவித்தல்




nayakamதிரு நவமூர்த்தி நாயகம் இளையதம்பி மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வரணி இடைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட நவமூர்த்தி நாயகம் இளையதம்பி அவர்கள் 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நாகப்பன் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜனி(அவுஸ்திரேலியா), கிருபாலினி(கிருபா-லண்டன்), யமுனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முகுந்தினி, திருச்செல்வம், சிறீகரன், சுதாகரன், சுபாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனேஸ்(அவுஸ்திரேலியா), கேறதன்(லண்டன்), மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுமித், மதுசனா, சஜீனன், மபிஷன், அஜீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772122972
கிருபா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447454343240
செல்லிடப்பேசி: +447533870594

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu