திருமதி செல்லையா தெய்வானை மரண அறிவித்தல்




theivanaiதிருமதி செல்லையா தெய்வானை மரண அறிவித்தல்

யாழ். மீசாலை வடக்கு வயல்கரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தெய்வானை அவர்கள் 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருந்தவச்செல்வி, ராஜமோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னத்தம்பி, செல்லர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜா, மாலினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோஜிதா நிறோஸ்(அவுஸ்திரேலியா), அகல்யன்(சுவிஸ்), அனுக்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜமோகன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447603369
சிவராஜா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777340374
லோஜிதா(பேத்தி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61433745870
அகல்யன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763160612

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu