திரு ஜீவகாந்தி ஜீவபாலன் மரண அறிவித்தல்




jeevabalanதிரு ஜீவகாந்தி ஜீவபாலன் மரண அறிவித்தல்

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஜீவகாந்தி ஜீவபாலன் அவர்கள் 18-06-2014 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், ஜீவகாந்தி, காலஞ்சென்ற திருப்பதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(புத்திசாலி-சான்டோ மாஸ்டர், சில்லாலை) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரனிஷா பெசி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரிச்சேட் அன்ரனிஷான்(பிரித்தானியா), றொமிலா நிலுக்‌ஷி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவநேசன்(கனடா), ஜீவகுமாரன்(கனடா), ஜீவரூபன்(கொழும்பு), ஜீவலதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரியரோகினி(கனடா), ஈவிலின் சுகந்தினி(கனடா), கிறிஸ்ரின் ஜெயநிதி(கொழும்பு), டெனிஸ்(கனடா), அன்ரனிற்றா வுளொஸ்சி(பிரித்தானியா), அமிர்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரனி(பிரித்தானியா), றோஸ்லின்(பிரித்தானியா), அனிஸ்ரன்(பிரித்தானியா), ஜீவிக்கா(கனடா), ஜீவனோஜ்(கனடா), ஜீவாஸ்(கொழும்பு), ஜீவினி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

யோசுவா மனோஜ்(கனடா), மைரா நியோமி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெத்தோ(கனடா), யூதா(கனடா), அஞ்சலோவுளோரின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 21-06-2014 சனிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை ஏழாலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:30 மணிக்கு இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் C.A.C.M சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447417402065
சகோதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777008279

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu