சிவக்கொழுந்து நவரத்தினம் – மரண அறிவித்தல்




Civakkoluntu Navaraththinam
பெயர் : சிவக்கொழுந்து நவரத்தினம்
பிறப்பு :
இறப்பு : 2013-01-26
பிறந்த இடம் : சுதுமலை
வாழ்ந்த இடம் : உடுவில்.
பிரசுரித்த திகதி : 2013-01-27

சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், லவ்லேன் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து நவரத்தினம் நேற்று (26.01.2013) சனிக்கிழமை காலமானார்

அன்னார் கனகம்மாவின் அன்புக் கணவரும், மஞ்சுளாதேவி, சறோ ஜினிதேவி, சுசீலா, சுலோசனாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (27.01.2013) ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 12 மணியளவில் உடுவிலில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : கனகராசா (மருமகன்)

தொடர்புகளுக்கு

கனகராசா (மருமகன்) – லவ்லேன், உடுவில்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu