கலாநிதி ஈஸ்வரம்பிள்ளை காசிநாதன் மரண அறிவித்தல்
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரம்பிள்ளை காசிநாதன் அவர்கள் 16-06-2014 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரம்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
Dr.ஞானபுஸ்பம் அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.வாசுகி, Dr.பிரவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(உடுவில்), மற்றும் சண்முகநாதன்(கனடா), புஸ்பநாதன்(கனடா), பத்மலோசனி(கனடா), மங்களராஜேஸ்வரி(கனடா), மகேந்திரநாதன்(கனடா), ராதா(கனடா), கணேசதாசன்(கனடா), விமலநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ப்ரண்டன், எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணி தொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/06/2014, 10:45 மு.ப
முகவரி: Hither Green Crematorium, Verdant Lane, SE6 1TP, London, United Kingdom
தொடர்புகளுக்கு
புஷ்பா — பிரித்தானியா
தொலைபேசி: +441474834139
விமலநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447918232982