பெயர் : திருமதி நிரஞ்சனாதேவி கனகலிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மறவன்புலோ
வாழ்ந்த இடம்: மறவன்புலோ
பிரசுரித்த திகதி: 2014-06-18
மறவன்புலோ மேற்கு, சாவகச்சேரி.மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிரஞ்சனாதேவி கனகலிங்கம் நேற்று முன்தினம் (16.06.2014) திங்கட்கிழமை அகாலமரணமானார்.
அன்னார் கனகலிங்கத்தின் பாசமிகு மனைவியும், புவனராஜ், கனகராஜ், சரண்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.06.2014) புதன்கிழமை மு.ப.10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மறவன்புலோ தனிப்பனை இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மறவன்புலோ மேற்கு, சாவகச்சேரி. , 077 343 9174