திருமதி ராஜேந்திரா லூர்த்தம்மா மரண அறிவித்தல்




luththammaதிருமதி ராஜேந்திரா லூர்த்தம்மா மரண அறிவித்தல்

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரா லூர்த்தம்மா அவர்கள் 17-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யோசேப் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

புஸ்பராசாத்தி அவர்களின் பெறாமகளும்,

ராஜேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,

திலிப்குமார்(பிரான்ஸ்), திசோக்குமார்(பிரான்ஸ்), நிமல்சுகிலன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிளசம்(இலங்கை), அன்ரன்(லண்டன்), ஜஸ்ரின்(இலங்கை), சுசிலாவதி(இலங்கை), ஜோவார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றூசானி, வனஜலஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுசன், ஹரிஸ்மா, அன்றோ, அஸ்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
திலிப்குமார்(மகன்), திசோக்குமார்(மகன்)
தொடர்புகளுக்கு
திலிப் — இலங்கை
தொலைபேசி: +94771106739
ராஜேந்திரா — இலங்கை
தொலைபேசி: +94242225365
திசோக்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952210489
செல்லிடப்பேசி: +33660157601

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu