செல்வன் சந்திரகுமார் கோபிஆனந்த் மரண அறிவித்தல்
யாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் கோபிஆனந்த் அவர்கள் 11-06-2014 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சந்திரகுமார் மீனாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிசாந்தினி, துசியந்தினி, விஜிஆனந்த் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனோபன், கோசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜிஆனந்த்(அண்ணா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447912115393