திரு சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் மரண அறிவித்தல்




sivasubramaniamதிரு சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-06-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோன்றிச்சட், மேரிப்பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றீற்றாம்மா(சிசில்) அவர்களின் அன்புக் கணவரும்,

இதயமலர்(குஞ்சி- ஜெர்மனி), இருதயராஜா(ராஜா- ஜெர்மனி), இன்பதாஸ்(நியூட்டன்- ஜெர்மனி), இதயமலர்(செல்வி- ஜெர்மனி), இதயராஜ்(சுரேஸ்- லண்டன்), இருமலர்(சுஜி- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பீற்றர் வாப்பிச்(பேட்டா- ஜெர்மனி), சிறீரஞ்சனி(ரஞ்சி- ஜெர்மனி), றம்மோபா(லீசா- ஜெர்மனி), தயாளன்(ராஜா- ஜெர்மனி), ரிசுபா(சுபா- லண்டன்), லெனின்ராஜ்(லெனின்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வெரோணிக்கா, யூலியன், கெவின், மைக்கல், மைலாக்கா, கெபின், சிசி, ஸ்ரிபன், மியூறியல், மொறிஸ், நவோமி, நபோலி, நதிஜி, அனித், அசாந், அனிஸ், அடிஸ், அனோஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 11-06-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப 04:00 மணியளவில் பாலையூற்று லூர்து அன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பாலையூற்று சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94723974763
— — பிரித்தானியா
தொலைபேசி: +442088419568
— — ஜெர்மனி
தொலைபேசி: +4917688483207
— — ஜெர்மனி
தொலைபேசி: +497212018480
— — ஜெர்மனி
தொலைபேசி: +497219376057

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu