வல்லி பசுபதி – மரண அறிவித்தல்




valli-pasupathiபெயர்: வல்லி பசுபதி
பிறப்பு: –
இறப்பு: 2012-12-30
பிறந்த இடம் :புன்னாலைக்கட்டுவன்
வாழ்ந்த இடம்: அச்செழு
பிரசுரித்த திகதி: 2013-01-01

புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், அச்செழு வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி பசுபதி நேற்று முன்தினம் (30.12. 2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், சுபத்திராதேவியின் அன்புக் கணவரும், விஜயபாஸ்கர் (பாபு ஆஸ்திரேலியா), வாசுகி (லண்டன்), விமல்ராஜ், வாகீசன் (துசி லண்டன்), அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும், ரொனி (லண்டன்), வினோதினி ஆகியோரின் அன்பு மாமனும், தாசிக் (லண்டன்), கிசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.01.2013) புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அச்செழு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – அச்செழு வடக்கு, அச்செழு.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu