திருமதி றஜீவன் தனுஷா மரண அறிவித்தல்




thanushaதிருமதி றஜீவன் தனுஷா மரண அறிவித்தல்

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட றஜீவன் தனுஷா அவர்கள் 07-06-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவகுரு கமலரஞ்சினி தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றஜீவன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

இலக்கியா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், கனகாம்பிகை, ஸ்ரீதா, புகழ் சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, ஐங்கரன், பிரியதர்ஷன், திவாகரன், துவாரகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேனைப்பிலவு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஜீவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650401894
துவாரகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779674545
திவாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775916891
ஜெயந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33674702778
ஐங்கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753034549

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu