திரு மயில்வாகனன் ஸ்ரீரங்கநாதன் மரண அறிவித்தல்
யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனன் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனன் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
றஜனி(கனடா), சாமினி(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சீத்தாலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), சிவபரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகணேசமூர்த்தி, விமலாதேவி(இலங்கை), சரஸ்வதிதேவி(கனடா), காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆசன்(கனடா), நிவித்தா(கனடா), ஆன்சலீனா(பிரான்ஸ்), வேதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திராதேவி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94212059814
சாமினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651197223
சிவபரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33633090354