திரு சவிரிமுத்து டோமினிக் மரண அறிவித்தல்




dominicதிரு சவிரிமுத்து டோமினிக் மரண அறிவித்தல்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சவிரிமுத்து டோமினிக் அவர்கள் 03-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், றோமான் றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூசியம்மா(சீனியம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்சீலி, சுகிர்தசீலி, அன்ரனிஜீவா(சுவிஸ்), ஜெலாசியூஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அரி, சரசு, நேசராணி, பாக்கியராணி, பிலோமினா, சின்னராணி, தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசு, யூட்குமார், வனிதா(சுவிஸ்), யூஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அன்ரனிஜீவா
தொடர்புகளுக்கு
ஜீவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41812840385
ஜெலாசியஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41555421482

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu