திருமதி சண்முகநாதன் மகாலஷ்மி மரண அறிவித்தல்
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். மின்சாரநிலைய வீதியை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் மகாலஷ்மி அவர்கள் 02-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அருமை மனைவியும்,
ரமேஷ்(பிரான்ஸ்), உமேஷ்(லண்டன்), சதீஷ்(Benja- லண்டன்), சுரேஷ்(குட்டி- லண்டன்), சுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, கமலாதேவி(லண்டன்), துரைராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரஞ்சனி, மிதிலா, பகிர்தா, பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு அண்ணியும்,
சோபிகா, கார்த்திகா, ஆர்த்திகா, சினேகா, சனோஜ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4 Brockham Drive,
Ilford Essex,
IG2 6QW,
UK.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ரமேஷ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614551411
உமேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447870219155
சதீஷ்(Benja) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447967994541
சுரேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447971214764
சுதா — பிரித்தானியா
தொலைபேசி: +442085544702
செல்லிடப்பேசி: +447816649185