கதிரவேல் பேரம்பலம் மரண அறிவித்தல்




kathiravelu-perampalamபெயர் :கதிரவேல் பேரம்பலம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :பிறவுண் வீதி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 2014-05-29

பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிமாகவும் France ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேல் பேரம்பலம் (JP) 21.05.2014 காலமானார்.

அன்னார் தேவசுந்தரியின் (புஸ்பம்) அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான கதிரவேல்சுவாமிகள் நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான அரிய குட்டிநாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜயரூபன், காலஞ்சென்ற சுரேந்திரரூபன் (Canada) மற்றும் லோகேஸ்வரி (London), திருப்பதி, தயாபரி (Canada), குணவதி (London) ஆகியோரின் அன்புத் தந்தையும், இன்பராணி, ராஜி (London) சந்திரமோகன் போல்தயா (London), இதயராஜ், யோகநாதன (Canada), சின்னத் தம்பி (London) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சர்வானந்ததேவி, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், நித்தியானந்ததேவி, யோகேஸ்வரி மற்றும் மீன லோஜினி, சோதிப்பிள்ளை றோசம்மா ஆகியேரின் பாசமிகு சகோதரனும், சற்குணதேவி, பொன்ராஜா (London), மாசிலாமணி, ஜீவரட்ணம், காலஞ்சென்ற சிவஞானம் மற்றும் நாகராஜா, அன்னபூரணம், தர்மலிங்கம், பவானி, ஞானேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (28.05.2014) புதன்கிழமை இலங்கை நேரப்படி மாலை 4.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். பூதவுடல், பிரான்சில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மருமக்கள்.

தொடர்புகளுக்கு
மருமக்கள். – 33, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu