திருமதி சுவர்ணகுமாரி இரகுநாதன் மரண அறிவித்தல்




swarnakumariதிருமதி சுவர்ணகுமாரி இரகுநாதன் மரண அறிவித்தல்

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட சுவர்ணகுமாரி இரகுநாதன் அவர்கள் 27-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரகுநாதன்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குகப்பிரியை, குகதர்சினி(பிரான்ஸ்), குகவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இந்திரகுமாரி, சுசீலா, சிவனருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுப்ரமணியம், உதயகுமார்(பிரான்ஸ்), பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாரணி, கிரிசான், யசானி, வருணி, மிதுனன், பிரவீணன், அருட்செயன் ஆகியோரின் அன்புப் பேத்துயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் விளாவடி பண்டத்தரிப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரகுநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779692104
பாலசுப்ரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774316352
உதயகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33145724819
வதனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94714868908

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu