திரு கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை மரண அறிவித்தல்




shangarapillaiதிரு கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 26-05-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பத்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பராசக்தி மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447713469163

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu