பெயர் :திருமதி கனகம்மா தனபாலசிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :அல்லாரை
வாழ்ந்த இடம்: அல்லாரை
பிரசுரித்த திகதி: 2014-05-18
அல்லாரையைப் பிற்பபிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனபாலசிங்கம் கனகம்மா 16.05.2014 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளிப்பிள்ளை தம்பதியரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான இளைய தம்பி செல்லமுத்து தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கத்தின் அன்பு மனைவியும், இராஜேஸ்வரி (ஜேர்மனி), இராஜநாயகம் (தயா இ.கூ.ஆ. கோண்டாவில்), பரமேஸ்வரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற இராஜநாயகி, றாகினி (ஜேர்மனி), இன்பேஸ்வரி, உதயகுமாரி (பிரான்ஸ்), ரவிக்குமார் (ஜேர்மனி), றதிக்குமாரி (கனடா) ஆகியோரின் அன்புத்தாயும், இராஜேந்திரம் (ஜேர்மனி), சிவசோதி, மகாநிதி (ஜேர்மனி), மகேந்திரம் (ஜேர்மனி), சிவனேஸ்வரன், இராசேந்திரன் (பிரான்ஸ்), கமலரூபி (ஜேர்மனி), செல்வகுமார் (கனடா) ஆகியோரின் மாமியும், கௌதமி (யா/வேம்படி மகளிர் கல்லூரி, முதலாம் வருட க.பொ.த. உயர்தர மாணவி), ஷாமினி, ஜனா, சுகனியா, சரணியா, சுகணன், சுதர்சன், சுமணன் (வெளிவாரி கற்கை நெறி மாணவன்), சுகிர்தன், சுரேஸ் (யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி, முதலாம் வருட க.பொ.த.உயர்தர மாணவன்), சுகிர்தா (யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ரகுணன், ரதன், ராகுலன், சாஜிராம், சகிராம், ஈழராம், ஐங்கரி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – அல்லாரை வடக்கு, மீசாலை. ,