பெயர் :திருமதி கமலாதேவி பெரியதம்பி மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மட்டுவில்
வாழ்ந்த இடம்: சாவகச்சேரி
பிரசுரித்த திகதி: 2014-05-08
மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும் சாவகச்சேரி ஹென்ஸ்மன் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி பெரியதம்பி நேற்று (07.05.2014) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதியினரின் ஏக புதல்வியும் காலஞ்சென்றவர்களான நிற்சிங்கம் தங்கமுத்து தம்பதியின் அன்பு மருமகளும் பெரியதம்பியின் அன்பு மனைவியும் தர்மினி, பத்மினி (உதவி தபாலதிபர் – சாவகச்சேரி) புஸ்பமாலினி (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும் கந்தராசா அசோகன் (பிரதேச செயலகம் தென்மராட்சி) யோகதாசன் ஆகியோரின் அன்பு மாமியும், பிரதீபன் அக்ஸயா, சர்மியா, ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்.
அன்னாரி இறுதிக்கிரியைகள் இன்று (08.05.2014) வியாளக்கிழமை பி.ப 3 அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பெரியதம்பி (கணவர்)
தொடர்புகளுக்கு
பெரியதம்பி (கணவர்) – ஹென்ஸ்மன் ஒழுங்கை சாவகச்சேரி ,