முத்துதம்பி மகாதேவா மரண அறிவித்தல்




muthuthampi-magadhevaபெயர் :முத்துதம்பி மகாதேவா மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மாங்குளம்
வாழ்ந்த இடம்: நுணாவில்
பிரசுரித்த திகதி: 2014-05-07

கரிப்பட்ட முறிப்பு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும் நுணாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட முத்துதம்பி மகாதேவா 06.05.2014 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துதம்பி இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், தவமணி, ஆரிய மாலா, இந்திராணி, விஜய லட்சுமி, ராஜேஸ்வரி, நாகமணி, காந்திமதி, மயில்வாகனம், கிருஷ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிறேமினி (லதா, சமுர்த்தி உத்தியோகத்தர்), சங்கீதா (கீதாசுவிஸ்), புவிகரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், றொகான் (T.V.S கம்பனி), சசிக்குமார் (சுவிஸ்), சத்தியப்பிரியா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனும், கம்சிகா, மதுசன், சாரா, சமீரா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.05.2014) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல் லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காந்தாளம்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – நுணாவில் மேற்கு, சாவகச்சேரி. , 077 691 3192

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu