பெயர் :திருமதி அன்னபூரணம் செய்வேத்தி மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சில்லாலை
வாழ்ந்த இடம்: சில்லாலை
பிரசுரித்த திகதி: 2014-05-05
சில்லாலை தெற்கு சில்லாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செய்வேத்தி அன்னபூரணம் நேற்றுமுன்தினம் (03.05.2014) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அந்தோனி செய்வேத்தியின் அன்பு மனைவியும், மேரி காணிக்கை, பெர்ணபேத், இராக் கினி, கமில், எமில், ஜெறோம், அன்ரன் ஜோசவ், காலஞ் சென்றவர்களான பெர்னாண்டோ, மேரிராணி ஆகியோரின் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று (05.05.2014) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கதிரைமாதா சேமக்காலையில் நல்லடக் கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : கு. கமில் (மகன்)
தொடர்புகளுக்கு
கு. கமில் (மகன்) – சில்லாலை தெற்கு, சில்லாலை. ,