கலாநிதி தம்பிராசா தங்கத்துரை மரண அறிவித்தல்
மட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை திருமகள் வீதியை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு களுதாவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா தங்கத்துரை அவர்கள் 06-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்வநாயகி(கிளி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன்(சுவிஸ்), ஜெயகௌரி(உற்பத்திதிறன் மேம்பாட்டு அமைச்சு- திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மரெட்ணம், சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துமதி(சுவிஸ்), கோபிகாந்(ரெலிகொம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வநாயகம், நாகபூசனி ஆகியோரின் அன்பு மருமகனும்
கேதீஸ்வரி(றஞ்சி- சுவிஸ்), ஜெகதீஸ்வரி(சாந்தி), சிவனேஸ்வரன்(சந்திரன்- அவுஸ்திரேலியா), சாந்தி, கருனைமலர், இராமச்சந்திரன்(நாதன்- சுவிஸ்), இராமலிங்கம், ராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
சந்திரமோகன்(கொழும்பு) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
சுதர்சினி, செல்வம், விஜிந்தன்(பிரான்ஸ்), ஹீல்மியா(மருத்துவ பீட மாணவி- கொழும்பு), கீர்த்தி, லாவனியா, ரம்யா ஆகியோரின் பெரிய தந்தையும்,
பவித்திரன்(அவுஸ்திரேலியா), மினுஜா(அவுஸ்திரேலியா), நிரோஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எஷேக்கியா, ஹீமாங்களி, கோவிந்தன், அபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2014 புதன்கிழமை அன்று மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மட்டக்களப்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
முரளிதரன்(மகன்)
தொடர்புகளுக்கு
முரளி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763250068
றஞ்சி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788464564
லலிதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776688847